TNPF

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியீடு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மேலும் படிக்க...

சுமந்திரனை எவருமே கணக்கெடுக்க தேவையில்லை-அம்பாறையில் கஜேந்திர குமார் பொன்னம்பலம்

சுமந்திரனை எவருமே கணக்கெடுக்க தேவையில்லை என கட்சியின் தலைவரே குறிப்பிடும் போது நான் அவரை  பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என என தமிழ்த் தேசிய மக்கள் மேலும் படிக்க...

அம்பாறையில் களமிறங்கியுள்ள கருணா அம்மான் கோட்டபாய ராஜபக்ஸவின் ஒரு முகவர்

எமது மக்களின் நிலங்கள் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் பறிக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மேலும் படிக்க...

தீர்வு கிடைக்காமல் போனதற்கு தமிழ் தலைமைகளே காரணம்!- என்கிறார் கஜேந்திரகுமார்

13ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை மேலும் படிக்க...

முன்னணியின் பிரசாரங்களை முடக்க நினைக்கிறது இராணுவம்! - சுகாஸ் குற்றச்சாட்டு.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க இராணுவம் முற்பட்டுள்ளது. தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கும் அதேவேளை எம்மை முடக்கவும் சதிகள் மேலும் படிக்க...

நல்லை ஆதின குரு முதல்வர்களிடம் ஆசி பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த மேலும் படிக்க...

திருகோணமலை 'சைக்கிள்' வேட்பாளர் 'வீட்டு'க்குள் பாய்ந்தார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.தமிழ்த் மேலும் படிக்க...

தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகள் - முன்னணியின் வேட்பாளர்களுடன் ஆலோசனை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான மேலும் படிக்க...

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிக்க வேண்டும்!

இப்போதாவது, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் மேலும் படிக்க...

பகிரங்கமாக கூறிய ஒரு கருத்தை நிரூபிக்க வக்கற்ற சுமந்திரன்..! வி.மணிவண்ணன் ஆவேசம்..

பகிரங்கமாக கூறிய ஒரு கருத்தை நிரூபிக்க வக்கற்ற சுமந்திரன்..! வி.மணிவண்ணன் ஆவேசம்.. மேலும் படிக்க...