SuperTopAds

TNPF

முன்னணியைக் கைப்பற்ற மணிவண்ணன் வியூகம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து, யாழ்.  மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.  தமிழ் தேசிய மக்கள் மேலும் படிக்க...

மாவீரர் நாள் புனிதத்தை பாதிக்கும் வகையிலான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்..! கத்தோலிக்க ஆயர் மன்றத்திடம் த.தே.மக்கள் முன்னணி கோரிக்கை..

மாவீரா் நாள் புனிதத்தை பாதிக்கும் வகையிலான தீா்மானத்தை மறுபாிசீலனை செய்யுங்கள்..! கத்தோலிக்க ஆயா் மன்றத்திடம் த.தே.மக்கள் முன்னணி கோாிக்கை.. மேலும் படிக்க...

மரண தண்டனை இந்த நாட்டில் குற்றங்களை குறைத்ததாக எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை!

நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நீதித்துறையில் விடுபாட்டு நிலைமையே அதிகமாக உள்ளது.அநுராதபுரம் சிறைச்சாலையில் மேலும் படிக்க...

ஆசிரியர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டும்

இன்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேலும் படிக்க...

நல்லூர் மாப்பாண முதலியார் மிகச்சிறந்த பண்பாளர்!

நல்லூர் மாப்பாண முதலியார்மிகச்சிறந்த பண்பாளன் எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பரமோ பந்தாவோ அற்ற எளிமையின் வடிவமான மிகச்சிறந்த மனிதன் மிகச்சிறந்த நிர்வாகி என நல்லூர் மேலும் படிக்க...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உரை

பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கடந்த மேலும் படிக்க...

ஒற்றையாட்சி தீர்வை இந்தியா முன்வைக்கக் கூடாது!

தமிழர் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக ஒற்றையாட்சிக்குள் தீர்வினை வழங்கக்கூடிய எந்தவொரு யோசனையையும் இந்தியா முன்வைக்கக்கூடாது. என்று அந்நாட்டு மேலும் படிக்க...

கஜேந்திரன் கைது- நாடாளுமன்றம், நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற மேலும் படிக்க...

கொழும்பு சிறையில் தமிழ் இளைஞர்களுக்கு பாலியல் சித்திரவதை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு மேலும் படிக்க...

அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் - பாராளுமன்றில் இன்று விசேட பிரேரணை!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் மேலும் படிக்க...