TNPF

பூகோள அரசியல் நோக்கமாயின் நிச்சயமாக எதிர்ப்போம்!

வடக்கில் இடம்பெறும் கடல் அட்டை விவகாரத்தில் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நோக்கத்துடன் பூகோள அரசியல் நோக்கங்களோடு எடுக்கின்ற அரசியல் நடவடிக்கையாக நாங்கள் மேலும் படிக்க...

மலையகத் தலைமைகளுடன் இணைந்து செயற்படத் தயார்!

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் மேலும் படிக்க...

தமிழருக்கு தன்னாட்சி அதிகார அலகை மறுத்த சிங்கள அரசு அதே அதிகாரபகிர்வை சீனாவுக்கு வழங்குகிறது!

தமிழீழ விடுதலை புலிகளினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார அலகை நிராகரித்த பெரும்பான்மை சிங்கள அரசு இன்று அதேபோன்ற அதிகார பகிர்வு அலகினை மேலும் படிக்க...

சமல் ராஜபக்சவை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்!

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இந்த சந்திப்பில் தமிழ்த் மேலும் படிக்க...

முல்லைத்தீவு கிராமங்கள் குறித்த ஜனாதிபதியின் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள எட்டு கிராமங்களது காணி நிர்வாகத்தை மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் உத்தரவை இரத்துச் செய்ய வேண்டுமென மேலும் படிக்க...

நோய்களில் இருந்து விடுபட்டு, உரிமைகளையும் சுபீட்சத்தையும் தர வேண்டும்!

கடந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து உலக மக்களுக்கும் கொரோனா பெரும் தொற்றுக் காரணமாக ஒரு துரதிஸ்டவசமாக ஏமாற்றம் நிறைந்த ஆண்டாக கடந்து சென்று மேலும் படிக்க...

முதல்வர் மணிவண்ணன் கைது - பாசிச ஆட்சியின் உச்சம்!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து மேலும் படிக்க...

துணிவிருந்தால் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்! - கஜேந்திரன் சவால்

ஜனாதிபதி என்பதனால் செய்த படுகொலைகளும், குற்றங்களும் மறைந்து விடாது. துணிச்சல் இருந்தால் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு வாருங்கள் நிரூபித்து காட்டுகின்றோம் என மேலும் படிக்க...

சண்டை நடக்கிறது சமாதானம் பேச வாருங்கள் என அழைத்தே வாள்வெட்டு..! நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்..

சண்டை நடக்கிறது சமாதானம் பேச வாருங்கள் என அழைத்தே வாள்வெட்டு..! நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்.. மேலும் படிக்க...

தமிழர்களை நாடுகடத்தும் திட்டத்தை கைவிடுமாறு ஜேர்மனிக்கு அவசர கடிதம்!

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...