SuperTopAds

TNPF

பிரபாகரனுக்கு வழங்கிய வாக்குறுதியை இந்தியா நிறைவேற்ற வேண்டும்!

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிரபாகரனிடம் மேலும் படிக்க...

துணிவிருந்தால் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்! - கஜேந்திரகுமார் சவால்.

தமிழர்கள் ஒற்றையாட்சியை கோருகிறார்களா ? அல்லது சமஷ்டியாட்சி கோருகிறார்களா? என்பதை அறிய துணிவு இருந்தால் மக்கள் வாக்கெடுப்பு நடத்துங்கள் என தமிழ் தேசிய மக்கள் மேலும் படிக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமையை பொலிஸார் மீறுகிறார்கள், என்ன செய்கிறீர்கள்? சஜித் காட்டம்...

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமையை பொலிஸார் மீறுகிறார்கள், என்ன செய்கிறீர்கள்? சஜித் காட்டம்... மேலும் படிக்க...

மேய்ச்சல்தரையை சிங்கள மயப்படுத்த சர்வதேச நிறுவனங்கள் உதவக் கூடாது!

மட்டக்களப்பு - மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு நிதி உதவி வழங்குகின்ற மேலும் படிக்க...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியீடு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி தோ்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியீடு! மேலும் படிக்க...

நாம் 13வது திருத்தத்திற்கு எதிரானவர்கள் இல்லை! - என்கிறார் கஜேந்திரகுமார்.

சிங்கள பௌத்த பேரினவாத தரப்புக்கள் 13வது திருத்தத்தை எதிர்பார்ப்பதற்கு பிரதான காரணம் அவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேலும் படிக்க...

உண்மையை அறியாமல் தான் நினைத்த மாதிரி பேசுவது கஜேந்திரகுமாரின் குறைபாடு!

உண்மையை அறியாமல் தான் நினைத்த மாதிாி பேசுவது கஜேந்திரகுமாாின் குறைபாடு! மேலும் படிக்க...

நாங்கள் மட்டும்தான் அரசின் கைக்கூலிகள் இல்லை! எங்களுக்கு வாக்களியுங்கள், பிரச்சாரத்தை தொடங்கினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..

நாங்கள் மட்டும்தான் அரசின் கைக்கூலிகள் இல்லை! எங்களுக்கு வாக்களியுங்கள், பிரச்சாரத்தை தொடங்கினாா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்.. மேலும் படிக்க...

போராட்டகாரர்களின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்!

அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே 8 வருடங்களாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் படிக்க...

அப்பட்டமான பொய்யுரைக்கிறார் நீதியமைச்சர்!

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து நாங்கள் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு மேலும் படிக்க...