TNPF

கொழும்பு சிறையில் தமிழ் இளைஞர்களுக்கு பாலியல் சித்திரவதை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு மேலும் படிக்க...

அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் - பாராளுமன்றில் இன்று விசேட பிரேரணை!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் மேலும் படிக்க...

தியாகதீபம் திலீபன் - 05ம் நாள் நினைவேந்தல்

உண்ணாநோன்பிருந்து உயிா்நீத்த அகிம்சைப்போராளி தியாகதீபம் திலீபன் அவா்களின் 34ம் ஆண்டின் 05ம் நாள் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள மேலும் படிக்க...

விடுதலைப் புலிகள் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை!

விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. ஒரு மேலும் படிக்க...

அரசியல் கைதிகளை பார்வையிட எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று காலை சட்டத்தரணிகளுடன் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் படிக்க...

சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி சித்திரவதை, துப்பாக்கியை காட்டி கொல்வேன் என அச்சுறுத்திய அமைச்சர்..!

சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சா் தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் மேலும் படிக்க...

தமிழருக்காக கொண்டு வந்தது சிங்களவருக்கு பயன்படுத்தப்படுகிறது!

தமிழரின் போராட்டங்களை ஓடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை இப்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு கொண்டுவர வேண்டிய நிலை என்று தமிழ்த் மேலும் படிக்க...

ஜெனிவாவுக்கு முன்னணியும் கடிதம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் தேதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவர்களின் மேலும் படிக்க...

தமிழ் இன நலன்களை அடகு வைக்கும் கூட்டமைப்பு!

தமிழ் இன நலன்களுக்கு முரணாக செயற்பட்டு, தமிழர்களை அடக்கி வைக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த மேலும் படிக்க...

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை கூட்டமைப்பு காட்டிக் கொடுத்துவிட்டது! முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் குற்றச்சாட்டு..

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை கூட்டமைப்பு காட்டிக் கொடுத்துவிட்டது! முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் குற்றச்சாட்டு.. மேலும் படிக்க...