தியாகதீபம் திலீபன் - 05ம் நாள் நினைவேந்தல்

ஆசிரியர் - Admin
தியாகதீபம் திலீபன் - 05ம் நாள் நினைவேந்தல்

உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த அகிம்சைப்போராளி தியாகதீபம் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டின் 05ம் நாள் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.

இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அங்கு நின்றிருந்த இராணுவ புலனாய்வாளர்கள் நினைவேந்தல்கள் நடைபெறுவதை புகைப்படம் எடுத்து அசசுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு