சண்டை நடக்கிறது சமாதானம் பேச வாருங்கள் என அழைத்தே வாள்வெட்டு..! நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்..

ஆசிரியர் - Editor I
சண்டை நடக்கிறது சமாதானம் பேச வாருங்கள் என அழைத்தே வாள்வெட்டு..! நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்..

திருட்டு கும்பலை பிடித்து கொடுத்த இளைஞர் குழுவில் இருந்த பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் படுகாயமடைந்த அவரை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த பிரதேசசபை உறுப்பினர் தனது பிரதேசத்தில் பல கொள்ளை சம்பவங்களை அப்பகுதி இளைஞர்களுடன் முறியடித்துள்ளதுடன், கொள்ளை கும்பலை பிடித்து, பொருட்களை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றார்.

மேலும் நாவற்குழியில் மோதல் நடப்பதாகவும் சமாதானப்படுத்த வாருங்கள் என அழைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு