யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்! - பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள் குழுவும் யாழ்ப்பாணம் வந்துள்ளது. பிரதமர் தலைமையிலான மேலும் படிக்க...

பலாலியில் கண்ணிவெடி வெடித்து இராணுவச் சிப்பாய் பலி! - இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - பலாலி படைத்தளப் பகுதியில், இன்று மாலை 4 மணியளவில் கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து மேலும் படிக்க...

பதவி விலகமாட்டோம்! - ரிஷாத், ஹிஸ்புல்லா, சாலி திடமாக அறிவிப்பு

பதவிகளிலிருந்து தாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். பதவிகளிலிருந்து விலகுவதை தமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே, பதவிகளிலிருந்து விலக மாட்டோம் என மேலும் படிக்க...

கிளிநொச்சியில், இரணைமடு சந்தியில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து மேலும் படிக்க...

ஐஸ் போதைப்பொருள், 7 இலட்சம் ரூபாவுடன் வாள்வெட்டுக் குழு உறுப்பினர் கைது!

ஐஸ் போதைப்பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன், வாள்வெட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். உடுப்பிட்டி மேலும் படிக்க...

பாசையூர் வெளிச்சவீடு அபிவிருத்தி தொடர்பில் விசேட கள விஜயம்

பாசையூர் கடற்கரைப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்ற வெளிச்சவீட்டை யாழிற்கு விஜயம் செய்திருந்த குறித்த திட்டம் தொடர்பில் ஆய்வு செய்யும் விசேடகுழு ஒன்று மேலும் படிக்க...

இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயார்!- மைத்திரியிடம் மோடி உறுதி

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் மேலும் படிக்க...

வவுணதீவில் இரண்டு பொலிசாரை கொன்றது எப்படி? - சஹ்ரானின் கூட்டாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

“ பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றையவர் வீதியில் நின்றிருந்தார். அவரிடம் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக் மேலும் படிக்க...

ஐஎஸ் தீவிரவாதத்தை அழிக்கக் கோரி யாழ். முஸ்லிம்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர், யாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  ஐ.எஸ்.ஐ.எஸ் மேலும் படிக்க...

நல்லைக் கந்தனுக்கும் சிறை - வெளி வீதியுலா நிறுத்தம்!

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் இன்று நடைபெற்ற கற்பூரத் திருவிழாவில் சுவாமி வெளிவீதி வலம் வரும் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது.  அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து மேலும் படிக்க...