கிளிநொச்சியில், இரணைமடு சந்தியில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பலி!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில், இரணைமடு சந்தியில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதில், கிளிநொச்சி உச்சிப்புலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி கஜ ஆனந்த் , குமார் தனுசன் ஆகியோர் உயிரிழந்தனர்.     

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு