யாழ்ப்பாணம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னர் மேலும் படிக்க...
அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக மேலும் படிக்க...
ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என மேலும் படிக்க...
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கொழும்பில் இன்று காலை அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்று கூடி ஆராயவுள்ளனர். அமைச்சர்கள் ரிசார்ட் பதியுதீன் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் அக்கரைப்பற்று வழியே இரவு 9.30 மணியவில் பயணித்த பேருந்தில் ஏற்றப்பட்ட வெங்காய மூடைகளால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டதாக குற்றஞ்சாட்டினர். மேலும் படிக்க...
இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில், தமிழ் தேசியக் மேலும் படிக்க...
பாறுக் ஷிஹான் யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு ஓயில் ரைக்டரில் எடுத்து சென்றபோது கடந்த வெள்ளிக்கிழமை (31) இரவு அதில் இருந்து சரிந்து வீதியில் மேலும் படிக்க...
தமிழ் மக்கள் பேரவை உறங்கு நிலையைக் கலைத்து இயங்கு நிலைக்கு செல்வதற்கான தேவை இன்று ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் மேலும் படிக்க...
அடிப்படைவாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஆளுநர்களான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றுத் திணிப்பை மாற்றி, விரைவில் உண்மை வரலாறு எழுதப்படும் என மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் மேலும் படிக்க...