யாழ்ப்பாணம்

வடக்கின் பல பாகங்களில் இன்று வியாழக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மேலும் படிக்க...

போலிச் செய்திகளுக்கு 5 வருட சிறைத்தண்டனை! ஊடகங்களிங்கு ஆப்படிக்கின்றது இலங்கை அரசு?

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் அரச பாதுகாப்பிற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 5 வருடங்களுக்கு மேற்படாத மேலும் படிக்க...

நீராவியடி பிள்ளையாரை ஆக்கிரமிக்க வெலிஓயாவில் இருந்து சிங்களவர்கள் படையெடுப்பு!

முல்லைத்தீவு -பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக, வெலிஓயா பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் இணைந்து இன்று மேலும் படிக்க...

கிழக்கு ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்த நிகழ்வில், ஜனாதிபதி முன்னிலையில் கிழக்கு மேலும் படிக்க...

போதையில் திருகுவலையால் தாயை தாக்கி கொலை செய்த மகன்!

யாழ்ப்பாணம் கைதடி குமரநகர் பகுதியில், போதையில் வீட்டுக்கு வந்த மகன் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மேலும் படிக்க...

சுண்டிக்குளத்தில் 115 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

கிளிநொச்சி  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு மேலும் படிக்க...

“முதற் தற்கொடையாளர்” தியாகி பொன்.சிவகுமாரனின் 45 ம் ஆண்டு நினைவு நாள் யாழில் அனுட்டிப்பு!

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வீரர், தியாகி பொன்.சிவகுமாரனின் 45வது நினைவு வணக்க தினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றது. உரும்பிராய் பொதுசந்தையில் மேலும் படிக்க...

மதவாதம் ஊக்குவிக்கப்படுவது எதிர்கால அழிவுகளை பறைசாற்றுகிறது! - விக்னேஸ்வரன்

இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் மேலும் படிக்க...

சஹ்ரானைக் கைது செய்ய கடந்த ஆண்டிலேயே பிடியாணை பெற்றேன்! - ரிஐடி முன்னாள் பணிப்பாளர்

சஹ்ரான் வன்முறை அடிப்படைவாதத்தின் பக்கம் சென்றதால், அவரைக் கைது செய்வதற்கு, 2018ஆம் ஆண்டு பகிரங்க பிடியாணையைப் பெற்றுக் கொண்டதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் மேலும் படிக்க...

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டியேற்பட்ட சூழல் - சித்தார்த்தன் கடும் அதிருப்தி!

நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாக செயற்பட்டு, இனத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையூம் செய்வோம் என்பதை நிரூபித்துள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளை பாராட்டுவதாக தமிழ் மேலும் படிக்க...