யாழ்ப்பாணம்

நீதிமன்றில் பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடிய பெண் கைதி! பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ஒருவர், மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து நேற்று மாலை தப்பி மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்ப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் ஒருவர் மர்ம்மான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்.நெடுந்தீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் மேலும் படிக்க...

மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ ஈகைத் திருநாளில் பிரார்த்திப்போம் - யாழ் மாநகர சபை உறுப்பினர் எம்.எம் நிபாஹீர்

பாறுக் ஷிஹான் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு மூலம் நாட்டில் நிரந்தர சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட்டு இலங்கைத் திருநாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக மேலும் படிக்க...

மாளிகைக்காடு, சாய்ந்தமருதில் நோன்புப்பெருநாள் தொழுகை !!

மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் இடம்பெற்றது. அசாதாரண சூழ்நிலையிலிருந்து மேலும் படிக்க...

யாழில் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை

யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று (05) காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் தலைமையில் மேலும் படிக்க...

மாகாண சபைகளின் தேர்தல்களை விரைவில் நடத்த தயார்?

நீதிமன்றத்தால் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் எல்லைநிர்ணய செயற்பாட்டை கருத்திற்கொள்ளாது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்குத் தயார் என தேசிய தேர்தல்கள் மேலும் படிக்க...

விரைவில் புதிய கிழக்கு ஆளுநராக லக்ஷ்மன் பியதாச ? மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் ?

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மேலும் படிக்க...

மைத்திரி விருந்தில் மஸ்தான்? முஸ்லீம் அமைச்சர்களை எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான்

இலங்கையின் முஸ்லீம் அமைச்சர்களோ கூட்டாக தமது பதவியினை ராஜினாமா செய்ய அங்கு எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான் மைத்திரியின் விருந்துபசாரத்தில் மேலும் படிக்க...

அசாத் சாலி, ஹிஸ்புல்லா பதவி விலகல்! - புதிய ஆளுநர்கள் விரைவில்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.  இரு ஆளுநர்களின் பதவி மேலும் படிக்க...

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ரத்தன தேரர்!

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, மேலும் படிக்க...