விளையாட்டு

முதல் அரை இறுதி போட்டி!! நியூசிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் ரி-20 உலக கிண்ணத்திற்கான முதல் அரை இறுதிப் போட்டியில் நாளை புதன்கிழமை நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேலும் படிக்க...

தனுஷ்கா பாலியல் வழக்கில் எவ்வாறு சிக்கினார்? -ஆணுறையால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் : வெளியானது புதிய தகவல்கள்-

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் வழக்கில் எவ்வாறு சிக்கிக் கொண்டார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தனுஷ்கா மேலும் படிக்க...

தனுஷ்க விடயத்தில் தலையிடும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் சபைக்கு உண்டு!! -சட்டத்தரணி தெரிவிப்பு-

அவுஸ்ரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிட்னி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் தலையிட வேண்டிய பொறுப்பு இலங்கை மேலும் படிக்க...

குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கும் தனுஷ்க!! -உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோர முடிவு-

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்புணர்ந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க மறுத்துள்ளதாக செய்திகள் மேலும் படிக்க...

தனுஷ்க செய்த குற்றத்திற்கு அவரே போறுப்பு!! -மஹேல தெரிவிப்பு-

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் செய்யும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன மேலும் படிக்க...

தனுஷ்க குணதிலக்கவிற்கு முழு தடை!! -இலங்கை கிரிக்கெட் சபை அதிரடி தீர்மானம்-

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.இன்று மேலும் படிக்க...

தனுஷ்கவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையா? -வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்-

பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மேலும் படிக்க...

முதலாமிடத்தில் வனிந்து ஹசரங்க

ரி-20 உலக கிண்ணத்தொடரில் இதுவரை அதிக விக்கட்டுக்களை இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பெற்றுக்கொண்டுள்ளார்.இலங்கை அணியின் சுழல் பந்து மேலும் படிக்க...

நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

ரி-20 உலக கிண்ணம் தொடரில் பங்கேற்பதற்ப்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று திங்கட்கிழமை மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.தொடரில் கலந்து மேலும் படிக்க...

தனுஷ்கவுக்கு மீண்டும் பிணை மறுப்பு!! -தொடர்ந்தும் பொலிஸ் தடுப்பு காவலில்-

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணைக் கோரிக்கை அவுஸ்திரேலியா நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மீண்டும் நிராகரித்துள்ளது.இந்நிலையில் தனுஷ்க மேலும் படிக்க...