விளையாட்டு

யாழ்.மாவட்ட கயிறிளுத்தல் போட்டி!! -நல்லூர் பிரதேச அணி சம்பியனானது-

யாழ்.மாவட்ட ரீதியிலான கயிறிளுத்தல் போட்டியிலில் நல்லூர் பிரதேச அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்.கனகரத்தினம் மகாவித்தியாலய மேலும் படிக்க...

ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பலவீனமா!! -ஜெயவர்தனா தெரிவிப்பு-

உலக கோப்பை தொடரில் ரவிந்திர ஜடேஜா இல்லாதது இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் இழப்பாக அமையும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயர்வர்தனா மேலும் படிக்க...

ஆசிய கிண்ணம் வென்ற வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தலா 20 இலட்சம்!! -வழங்கியது இலங்கை கிரிக்கெட்-

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தலா 20 இலட்சம் ரூபா வீதமும் இலங்கை கிரிக்கெட் சபை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் மேலும் படிக்க...

ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ணம்!! -இலங்கைக் குழாம் அறிவிப்பு-

ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் இத் தொடரில் விளையாடவுள்ள இலங்கையின் 15 வீரர்களைக் கொண்ட குழு மேலும் படிக்க...

இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல ஜெயவர்தன!!

மஹேல ஜெயவர்தன மிக விரைவில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்தவகையில், ஐ.சி.சி ரி-20 உலகக்கிண்ண மேலும் படிக்க...

ஆசியக் கிண்ணத்துடன் நாட்டிற்கு வந்தது இலங்கை கிரிக்கெட் அணி!! -ரசிகர்கள் புடைசூழ கொழும்பு நோக்கி வருகை-

2022 ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று செவ்வாய்க் கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்கள் மேலும் படிக்க...

ஆசியக் கிண்ணத்துடன் நாட்டை வந்தடைந்த வலைப்பந்தாட்ட அணி!! -விமான நிலையத்தில் இருந்து அமோக வரவேற்பு-

2022 ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை மகளிர் அணி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்த நிலையில், விமான நிலையத்தில்  மேலும் படிக்க...

சி.எஸ்.கே உத்வேகம் கிண்ணத்தை வெல்ல உதவியது!! -இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனகா-

துபாயில் நடந்த 15 ஆவது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் கிண்ணத்தை வென்றது. நாணயசுழல்ச்சியில் வென்ற பாகிஸ்தான் மேலும் படிக்க...

8 வருடங்களின் பின் ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!!

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று 8 வருடங்களின் பின்னர் மேலும் படிக்க...

ஆசிய கிரிக்கெட் கோப்பையை வெல்வது யார்? -பாகிஸ்தான்- இலங்கை நாளை பலப்பரீட்சை-

15 ஆவது ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஷனகா மேலும் படிக்க...