SuperTopAds

விளையாட்டு

2 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி!! -ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா-

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வெற்றி கொண்ட இந்தியா கிரிக்கெட் அணி 14 ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மேலும் படிக்க...

ஒரு சதம் கூட அடிக்காமல் 1000 நாட்களை கடந்த கோலி!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 70 சதங்களை குவித்துள்ள விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக தனது 71 ஆவது சதத்தினை அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.விராட் கோலி சமகால மேலும் படிக்க...

சஹால் விவாகரத்தா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலின் மனைவி சமூகவலைத்தளத்தில் இருந்து தனது கணவரின் பெயரை நீக்கியது பெரும் விவாதப் மேலும் படிக்க...

கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர்!!

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக 60 வயதான இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் மேலும் படிக்க...

மம்முட்டிய சந்தித்த சனத்

மலையாளத்தின் மூத்த நடிகரான மம்முட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜெசூரியா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன் போது இலங்கைக்கு விஜயம் மேலும் படிக்க...

அரியாலை பிரிமியர் லீக் - 02!! -வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிய அரியாலை கில்லாடிகள் 100-

யாழ்ப்பாணம் அரியாலை பிரிமியர் லீக்கின் இரண்டாவது பருவகால கிரிக்கெட் தொடரின் (ஏ.பி.எல்) இறுதிப் போட்டியில் அரியாலை கில்லாடிகள் 100 அணி வெற்றி பெற்று கிண்ணத்தை மேலும் படிக்க...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறித்து அவதூறு!! -அர்ஜுன ரணதுங்கவுக்கு 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு-

இலங்கை விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் இரண்டு பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி இலங்கை துடுப்பாட்ட நிறுவனம் மேலும் படிக்க...

பங்களாதேஷ் ரி-20 அணித்தலைவராக ஷகிப் அல் ஹசன்!!

பங்களாதேஷ் ரி-20 கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் ஷகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஆசிய கிண்ணம், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் மேலும் படிக்க...

கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம்!! -யாழ்.மாநகர முதல்வர் யோசனை-

யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றினை அமைப்பதற்கான யோசனையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணல் முன்வைத்துள்ளார். யாழ் மாநகர சபையின் மேலும் படிக்க...

வெளிநாட்டு ரி-20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை!! -பி.சி.சி.ஐ அதிரடி நடவடிக்கை-

இந்தியாவில் நடைபெறும் ஜ.பி.எல் ரி-20 தொடரைப் போன்று வெளிநாடுகள் சிலவற்றிலம் ரி-20 போட்டி தொடர் நடத்தப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் மேலும் படிக்க...