அரியாலை பிரிமியர் லீக் - 02!! -வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிய அரியாலை கில்லாடிகள் 100-

ஆசிரியர் - Editor II
அரியாலை பிரிமியர் லீக் - 02!! -வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிய அரியாலை கில்லாடிகள் 100-

யாழ்ப்பாணம் அரியாலை பிரிமியர் லீக்கின் இரண்டாவது பருவகால கிரிக்கெட் தொடரின் (ஏ.பி.எல்) இறுதிப் போட்டியில் அரியாலை கில்லாடிகள் 100 அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. 

அரியாலை பிரதேசத்தில் வசிக்கும் கிரிக்கெட் வீரர்களை மட்டும் கொண்டு நடத்தப்பட்ட இத் தொடரில் 200 வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் 150 வீரர்கள் 10 அணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

இத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அரியாலை சரஸ்வதி மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் அரியாலை கில்லாடிகள் 100 அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு