SuperTopAds

இந்திய செய்திகள்

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்!! -வலியுறுத்துமு; தமிழக முதல்வர்-

மிக நீண்ட காலமாக நிலவிவரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.இதற்குரிய மேலும் படிக்க...

சொக்லெட் வாங்கி தருவதாக கூறி 5 வயது சிறுமி பலாத்காரம்;!! -இளைஞரை கைது-

சொக்லெட் வாங்கி தருவதாக கூறி தனிமையாக அழைத்து சென்று 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் சிவமொக்கா மாவட்டம் மேலும் படிக்க...

நீதிமன்ற வளாகத்தில் சடத்தரணி சுட்டுக்கொலை!!

உத்தரபிரதேசம் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர், அவர் சட்டத்தரணி பூபேந்திர சிங் என அடையாளம் மேலும் படிக்க...

இலங்கை கடல் எல்லைக்குள் நுழையாதீர்கள், தாக்குதல் நடத்தப்படலாம்..! தமிழகத்தில் மீனவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..

இலங்கை கடல் எல்லைக்குள் நுழையாதீா்கள், தாக்குதல் நடத்தப்படலாம்..! தமிழகத்தில் மீனவா்களுக்கு பொலிஸாா் எச்சாிக்கை.. மேலும் படிக்க...

தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து!! -இருவர் பலி: 125 பேர் மீட்பு-

குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த வரேலி கிராமத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஒன்று இன்று திங்கட்கிழமை காலை இடம் மேலும் படிக்க...

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்திய சசிகலா!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, 5 வருடங்களாக மனத்தில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைத்து மேலும் படிக்க...

பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்றவர்களை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.குண்டூர் அரச மேலும் படிக்க...

மயக்க ஊசியால் சுட்ட வனத்துறை!! -காட்டிற்குள் தேடிப் பிடிப்பதற்குள் மயக்கம் தெளிந்து தப்பிய புலி-

இந்தியாவின் நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் 4 பேரை கொன்ற புலியை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மேலும் படிக்க...

பாடசாலை வராததால் தாக்குதல்!! -மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது-

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்காக பாடசாலைகள் மேலும் படிக்க...

தலிபான்கள் பாணியில் இளைஞர் கொலை!! -விவசாயிகள் போராட்ட களம் அருகே பரபரப்பு-

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்தின் அருகில் கை இல்லாமல் இறந்தவர் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை மேலும் படிக்க...