இந்திய செய்திகள்
இந்தியாவின் கர்நாடகாவில் 40ற்க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட கொடூரமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.60 குரங்குகளை கொலை செய்து கோணிப்பைகளில் மேலும் படிக்க...
இந்தியாவின் தமிழகம் - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேடசந்தூர் பொலிஸ் நிலையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர். அந்த மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்படும் நிலையில் கேரளாவில் திடீரென அதிகரித்து வருகிறது. இதன்படி அங்கு கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு மேலும் படிக்க...
இந்தியா நாட்டின் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த் 2 ஆம் வகுப்பு படிக்கும் சமந்தா என்ற 7 வயது சிறுமி அங்குள்ள திருவருட்பா ஆச்சிரமத்தில் மேலும் படிக்க...
இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங’கு கோவேக்ஸின் மற்றும் மேலும் படிக்க...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகளவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு அனைவரும் தடுப்பூசி எடுத்துக் மேலும் படிக்க...
இந்தியாவின் புதுடெல்லியில் திருநங்கையருக்கு தனியாக கழிப்பறைகளை அமைத்து தரக்கோரி தாக்கல்செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அது குறித்து மேலும் படிக்க...
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் இந்திய வானிலை மேலும் படிக்க...
நாடு முழுவதும் இன்று கார்கில் 22 வது வெற்றிநாள் கொண்டாடப்படுகிறது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சென்ற, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்குள்ள நினைவு சின்னத்தில் மேலும் படிக்க...
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு உரிமம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மேலும் படிக்க...