விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!! -இந்தியாவில் கொடூர சம்பவம்-

ஆசிரியர் - Editor II
விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!! -இந்தியாவில் கொடூர சம்பவம்-

இந்தியாவின் கர்நாடகாவில் 40ற்க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட கொடூரமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

60 குரங்குகளை கொலை செய்து கோணிப்பைகளில் கட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளதகா கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது 14 குரங்குகள் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளடன், அவை மீட்கப்பட்டு கால்நடை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஞ்சிய 46 குரங்குகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கர்நாடக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு