இலங்கை கடல் எல்லைக்குள் நுழையாதீர்கள், தாக்குதல் நடத்தப்படலாம்..! தமிழகத்தில் மீனவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடல் எல்லைக்குள் நுழையாதீர்கள், தாக்குதல் நடத்தப்படலாம்..! தமிழகத்தில் மீனவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் நடத்தப்படலாம். என தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர். 

த ஹிந்து பத்திரிகையில் இது தொடர்பில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய- இலங்கை மீனவர்களிடையே 

முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களுக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் 

மீன்பிடிக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அனுமதி வழங்க வேண்டும் என இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இயந்திரப் படகு மீனவர்கள் 

கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு