SuperTopAds

இந்திய செய்திகள்

சட்டத்தரணி போல் வந்தவர்களால் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு!! -மூவர் பலி-

இந்தியாவின் வட டெல்லி நீதிமன்றம் ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மேற்படிச் சம்பவத்தில் மேலும் பலர் படு மேலும் படிக்க...

கிராமங்களில் புகுந்து 15 பேரை கொன்ற புலி!!

இந்தியாவின் மகாராஷ்ட்ர மாநிலம் கட்ச்சிரோலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு மாடு கோழி மட்டுமின்றி 15 மனிதர்களையும் கடித்துக் கொன்ற புலியை மேலும் படிக்க...

அமெரிக்காவில் மோடியை உற்சாகமாக வரவேற்ற இந்தியர்கள்!!

வாஷிங்டன் விமான நிலையத்தில் சென்றிறங்கிய பிரதமர் மோடியை அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் வரவேற்றனர்.குவாட் மேலும் படிக்க...

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்!!

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் 8 ஆவது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் நடந்தது. இதில் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் மேலும் படிக்க...

அரசியல் பிரவேசம் குறித்து அதிரடி நடவடிக்கை எடுத்த தளபதி விஜய்!! -தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு-

தளபதி விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு மேலும் படிக்க...

தேர்தலில் காலெடுத்து வைக்கும் இளையதளபதி!! -உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் மக்கள் இயக்கம்-

மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் இறங்குவதற்கு இளையதளபதி விஜய் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக மேலும் படிக்க...

மாணவர்களின் வாட்சப் குழுவில் திடீரென வந்த ஆபாச வீடியோ!! -விசாரணையில் ஒருவர் கைது-

சென்னையில் பாடசாலை மாணவர்களுக்காக கற்றல் செயற்பாடுகள் நடக்கும் வாட்சப் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அங்குள்ள ஆதிதிராவிடர் மேலும் படிக்க...

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(14) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  மாண்புமிகு மேலும் படிக்க...

தினமும் படகு ஓட்டி பாடசாலை செல்லும் மாணவி!!

பாடசாலை செல்லும் ஆர்வத்தில் 11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் தினமும் தானே படகை ஓட்டிக் கொண்டு பாடசாலை செல்லும் சம்பவம் அனைவருடைய கவனத்தையும் மேலும் படிக்க...

இலங்கைக்குள் நுழைய முயற்சித்த பெண்! மணல் திட்டில் கைவிடப்பட்ட நிலையில், கடலோர காவல்படையினால் கைது..

இலங்கைக்குள் நுழைய முயற்சித்த பெண்! மணல் திட்டில் கைவிடப்பட்ட நிலையில், கடலோர காவல்படையினால் கைது.. மேலும் படிக்க...