இலங்கைக்குள் நுழைய முயற்சித்த பெண்! மணல் திட்டில் கைவிடப்பட்ட நிலையில், கடலோர காவல்படையினால் கைது..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்குள் நுழைய முயற்சித்த பெண்! மணல் திட்டில் கைவிடப்பட்ட நிலையில், கடலோர காவல்படையினால் கைது..

சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்த பெண் ஒருவர் பாக்கு நீரினையில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இறக்கிவிடப்பட்டிருந்த நிலையில் இந்திய கடலோர காவல் படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

முள்ளியவளை பகுதியை சேர்ந்த கஸ்த்துாரி என்ற குறித்த பெண் சென்னை வேளச்சோியில் தங்கியிருந்த நிலையில் கடல் வழியாக மீண்டும் கடல்வழியாக முள்ளியவளைக்கு திரும்ப முயற்சித்திருக்கின்றார். 

இதன்போது படகோட்டி பாக்கு நீரினையின் 2வது மணல் திட்டில் இறக்கிவிட்டு சென்றிருந்த நிலையில் மீனர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்திருப்பதாக தொியவருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு