தினமும் படகு ஓட்டி பாடசாலை செல்லும் மாணவி!!

ஆசிரியர் - Editor II
தினமும் படகு ஓட்டி பாடசாலை செல்லும் மாணவி!!

பாடசாலை செல்லும் ஆர்வத்தில் 11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் தினமும் தானே படகை ஓட்டிக் கொண்டு பாடசாலை செல்லும் சம்பவம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் கனமழையால் ஆற்றில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள குறித்த மாணவி சந்தியா சாஹினி வீட்டில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள தனது பாடசாலைக்குச் செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டி செல்கிறார். 

பாடசாலை சீருடையில் மாணவி படகில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி அனைவரது பாராட்டுதலை பெற்று உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு