கிராமங்களில் புகுந்து 15 பேரை கொன்ற புலி!!

ஆசிரியர் - Editor II
கிராமங்களில் புகுந்து 15 பேரை கொன்ற புலி!!

இந்தியாவின் மகாராஷ்ட்ர மாநிலம் கட்ச்சிரோலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு மாடு கோழி மட்டுமின்றி 15 மனிதர்களையும் கடித்துக் கொன்ற புலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த உயிரிழப்புக்களை தொடர்ந்து ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அஞ்சி ஒடுங்கிக் வீடுகளுக்குள்ளேயே முடங்கிpயுள்ளனர். கடந்த 22 மாதங்களாக அந்தப் புலியை பிடிக்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு