அம்பாறை
கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர மேலும் படிக்க...
கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளரும் வங்கியாளருமான இராசையா ஸ்ரீவேல்ராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் .கடந்த சனிக்கிழமை மேலும் படிக்க...
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைதுஅனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் மேலும் படிக்க...
கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் சித்திரை புதுவருட கொண்டாட்டம் கல்முனை மற்றும் பெரியநீலாவணை மேலும் படிக்க...
நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக கூறி வியக்க வைத்த சிறுவன்கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம் -4B இல் கல்வி கற்கும் நிஜாம் முஹம்மட் சாக்கிப் மேலும் படிக்க...
பல்லின சமூகத்தினருடன் வாழ்கின்ற போது பிரச்சினைகள் அதிகரித்தாலும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் தீர்த்துக் கொள்வதே சிறந்ததாகும்-கல்முனை பிராந்திய இலங்கை மனித மேலும் படிக்க...
கல்முனை கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயம் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று செவ்வாய்கிழமை(25) கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.பாடசாலை மேலும் படிக்க...
ஹர்த்தால் நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சிவில் செயல்பாட்டாளர்கள் மேலும் படிக்க...
மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன் முஸ்லிம் எய்ட் நடைமுறைப்படுத்தும் SEDR Active Citizens எனும் செயற்திட்டத்தின் கீழ் மேலும் படிக்க...