SuperTopAds

அம்பாறை

கொழும்பில் உள்ள தந்தையை பார்ப்பதற்கு துவிச்சக்கரவண்டி மூலம் செல்ல முயன்ற சிறுவன் மீட்பு

கொழும்பில் வேலை செய்கின்ற தனது தந்தையை பார்ப்பதற்கு அதிகாலை வேளை துவிச்சக்கரவண்டி மூலம்   செல்ல முயன்ற சிறுவனை மீட்ட கல்முனை தலைமையக பொலிஸார் உறவினர்களிடம் மேலும் படிக்க...

சட்ட முதுமாணி மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவேந்தல் நிகழ்வு

அண்மையில்(25.05.2023) காலம் சென்ற சட்ட முதுமாணி மர்ஹூம்  வை.எல்.எஸ்.ஹமீட்  பற்றிய நினைவேந்தல்  நிகழ்வு கல்முனை  அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்  கல்முனை மாநகர மேலும் படிக்க...

அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒன்று கூடல்

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) காலை முதல் மாலை வரை மேலும் படிக்க...

பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு -சட்டவிரோத மீன் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற சட்டவிரோத  மீன் விற்பனை செய்கின்ற  வியாபாரிகளுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற விருது விழா

கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது விழா புதன்கிழமை (14) மாலை, கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் மிகவும் மேலும் படிக்க...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2023 ஆண்டிற்கான வருடாந்த அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அரையாண்டு  அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று கல்முனை மேலும் படிக்க...

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க கௌரவமளிப்பு

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனை நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க மேலும் படிக்க...

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை இன்று (12) திங்கட்கிழமை கழுகுமலை பத்து மேலும் படிக்க...

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவதில் பொதுமக்கள் பீதியும் அடைய தேவையில்லை

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள்  எந்த பீதியும் அடைய தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்   றயீஸ் மேலும் படிக்க...

பக்கவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல்

பக்கவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல்பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு மேலும் படிக்க...