SuperTopAds

அம்பாறை

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள்

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக   வாய்ப்புள்ளதுகல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் மேலும் படிக்க...

பிரபாகரன் ஒழிந்து தான் வாழ்ந்திருந்தால் அவருக்கு தான் அவமானம்

பிரபாகரன்  உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் மறைந்து வாழந்து  கொண்டிருக்கின்றார் என்பதில்  எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.பிரபாகரன்   மட்டுமல்ல தமிழ் மேலும் படிக்க...

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவு

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்  தெரிவாகியுள்ளார்.சம்மாந்துறை பிரதேச மேலும் படிக்க...

ரெயின்போ பாலர் பாடசாலையின் 11ம் ஆண்டு பூர்த்தி-மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியுடன் விடுகை விழா

ரெயின்போ பாலர்   பாடசாலையின் 11ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியும் விடுகை விழாவும் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் இன்று மேலும் படிக்க...

13 வயதில் கையை வெட்டி தந்தை செல்வாவுக்கு இரத்தத் திலகமிட்டவர்கள் நாங்கள்.

13 வயதில் கையை வெட்டி தந்தை செல்வாவுக்கு இரத்தத் திலகமிட்டவர்கள் நாங்கள்.தேவையேற்படின் விளக்குடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம்!-என்கிறார் தமிழரசுக் கட்சி வேட்பாளர் மேலும் படிக்க...

ஹொரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி

ஹொரோயின்  போதைப்பொருள் முகவராக   செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண்  ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன்    கல்முனை தலைமையக பொலிஸார் கைது மேலும் படிக்க...

நடன ஆசிரியர் நியமனம்- பல இலட்சம் மோசடி-கல்முனை பொலிஸாரினால் நால்வர் கைது

நடன ஆசிரியர் நியமனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சம் ருபாய்க்களை வங்கி ஊடாக  மோசடி செய்த குழுவினர்   கல்முனை தலைமையக பொலிஸார் விரித்த  வலையில் மேலும் படிக்க...

தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே ஜனாதிபதிக்கு மக்களின் உணர்வுகள் வரும்

ஜனாதிபதிக்கு தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே மக்களின் உணர்வுகள் வரும்.தமிழ் மக்களுக்கான ஒரு விடயத்தை நோக்கிய பயணம் எங்கிருக்கின்றோ அதை நோக்கி பயணம் செய்வோம்.இன மேலும் படிக்க...

ஒரு கோடி பெறுமதியான இரு வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது-விசாரணைகள் முன்னெடுப்பு

ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் கைதான  இருவர் தொடர்பாக    கல்முனை  விசேட அதிரடிப்படையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு  அங்குள்ள மேலும் படிக்க...