SuperTopAds

அம்பாறை

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பம் அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரிப்பு

போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.அக்கரைப்பற்று மேலும் படிக்க...

அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தை மூடுமாறு அதிகாரிகளை அதாஉல்லா எம்.பி மிரட்டுகிறார் : பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் குற்றசாட்டு

 எங்களின் பிரதேசத்தில் உள்ள வறுமைப்பட்ட மீனவ, விவசாய, கைத்தொழில் செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் நீண்டதூரம் பயணித்து சென்று கல்விகற்க முடியாது மேலும் படிக்க...

நீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைத்த சம்பவம் -கைதான மூவரையும் 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து  விசாரணை மேற்கொள்ள மேலும் படிக்க...

மத்திய முகாம் நளீர் பௌன்டேசனின் 10வது ஆண்டு நிறைவின் தகர விழாவும், மேலங்கி அறிமுகமும் !

 கடந்த 10 வருடமாக மத்தியமுகாம், நாவிதன்வெளி, சவளக்கடை போன்ற பிரதேசங்களில் மக்களின் துயர நேரங்களில் முன்வந்து இன,மத, பிரதேச பாகுபாடுகள் கடந்து உதவிசெய்து வந்த மேலும் படிக்க...

நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து- நிந்தவூர் பொலிஸார் விசாரணை

நிந்தவூர் பிரதான வீதியில்   இடம்பெற்ற விபத்து தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இச்சம்பவம் புதன்கிழமை(28)  காலை 11 மணியளவில் மேலும் படிக்க...

கல்முனையில் மின்சார பிரச்சினைகளைத் தீர்க்கும் நடமாடும் சேவை

இலங்கை மக்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்படட்ட கிழக்கு மாகாணத்திற்கான மின்சார பாவனையாளர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை மேலும் படிக்க...

கல்முனை கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) மற்றும் டயகோனியா Diakonia நிறுவன அனுசரணையுடன் கல்முனை கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதானம் மற்றும் மேலும் படிக்க...

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டு - மூன்று சந்தேக நபர்கள் கைது

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை மேலும் படிக்க...

வைத்தியரின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்

வைத்தியரின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த கல்முனை பிராந்திய மேலும் படிக்க...

பாலமுனையில் மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும்  தட்டுப்பாட்டை நிவர்த்திக்குமுகமாக  மாபெரும் இரத்ததான முகாம் மேலும் படிக்க...