SuperTopAds

அம்பாறை

பாடசாலையில் மாணவர்கள் இருவருக்கிடையில் நடந்த மோதலில் ஒரு மாணவன் பலி! வர்ணம் தீட்டுவதில் உருவான தகராறில் நடந்த துயரம்..

பாடசாலையில் மாணவா்கள் இருவருக்கிடையில் நடந்த மோதலில் ஒரு மாணவன் பலி! வா்ணம் தீட்டுவதில் உருவான தகராறில் நடந்த துயரம்.. மேலும் படிக்க...

100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பம்

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது.இன்று(8) மேலும் படிக்க...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

ஐஸ் போதைப்பொருளை  விநியோகித்து வந்த    சந்தேக நபரை   கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு மேலும் படிக்க...

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் சிலை அமைக்கத் தடை!

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.வன ஜீவராசிகள் மேலும் படிக்க...

18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை நிவர்த்திக்கும் முகமாக இலங்கை  இராணுவத்தின்  கல்முனையில் மேலும் படிக்க...

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் - பிரதம பௌத்த மதகுரு கோரிக்கை நிராகரிப்பு

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் - பிரதம பௌத்த மதகுரு கோரிக்கை நிராகரிப்பு-இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது மேலும் படிக்க...

காரைதீவு பொலிஸ் நிலைய 2022 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

காரைதீவு பொலிஸ் நிலைய 2022 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனைஅம்பாறை மாவட்டம் காரைதீவு  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் மேலும் படிக்க...

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய 2022 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை   பொலிஸ் நிலையத்தில் இன்று  மேலும் படிக்க...

கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசல் சுற்றுச்சூழல் சிரமதானம்

கல்முனை தலைமைக  பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசலை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம்   கல்முனை உதவி பொலிஸ் மேலும் படிக்க...

நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்க முயற்சித்த நபர்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..

நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்க முயற்சித்த நபா்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.. மேலும் படிக்க...