அம்பாறை
இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மேலும் படிக்க...
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மேலும் படிக்க...
சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட சந்தேக நபரை மேலும் படிக்க...
மருதமுனை ஜெஸீலின் கவிவரிகள் மற்றும் இசையமைப்பில் என் நிலவே பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா சனிக்கிழமை(24)மாலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் மேலும் படிக்க...
நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...
மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.காணாமல் சென்ற இளைஞனை மீட்பதற்கு இன்று(24) மேலும் படிக்க...
மருதமுனை House Of English இன் "8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்" மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மேலும் படிக்க...
மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற மேலும் படிக்க...
அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைப்பு- சந்தேக நபரை அடையாளம் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கைஅக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு மேலும் படிக்க...
ஹெரோயின் வலைப்பின்னலை தேடி வேட்டை-50 கிராம் 139 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஆடம்பர வாகனங்கள் மீட்புஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த மேலும் படிக்க...