SuperTopAds

அம்பாறை

அல்-ஹதீஜா பாலர் பாடசாலையின் விடுகை விழா

அல்-ஹதீஜா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் லாக்டோ மீடியா நெட்வொர்க் வருடாந்த திறமைக்கான தேடல் விருதுவிழா -2023அல்-ஹதீஜா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கலை மேலும் படிக்க...

நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் சிக்கியுள்ளது- முதல்வர்

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மேலும் படிக்க...

சாதனை மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கௌரவம்

சாதனை மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கௌரவம்இலங்கை பாடசாலை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 16 அணிகள் கலந்து கொண்ட சமபோஷ வெற்றிக் கிண்ணப் மேலும் படிக்க...

ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் பெண் ஸ்தலத்தில் மரணம்

ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில்  பெண் ஸ்தலத்தில்  மரணம்அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக மேலும் படிக்க...

நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்-கல்முனையன்ஸ் போரம் அமைப்பு

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என கல்முனையன்ஸ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.இன்று(1) கல்முனை மாநகர சபை ஆணையாளர் மேலும் படிக்க...

திருடப்பட்ட தாலிக்கொடி உருக்கிய நிலையில் மீட்பு-சந்தேக நபரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பிள்ளைக்கு பாலூட்டுவதாக தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக  தாலி கொடியை களவாடி சென்ற சந்தேக நபரான  பெண்ணை  14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மேலும் படிக்க...

கல்குவாரி ஆழமான குட்டையை மூடுவதற்கு நடவடிக்கை-சிறுவன் மரணத்தை அடுத்து முடிவு

கல்குவாரி ஆழமான குட்டையை மூடுவதற்கு நடவடிக்கை-சிறுவன் மரணத்தை அடுத்து முடிவுசெந்நெல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில்  கல்குவாரியினால் உருவான ஆழமான மேலும் படிக்க...

கஞ்சாவினை சூட்சுமமாக கடத்தி சென்ற சந்தேக நபர் கைது

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவினை  சூட்சுமமாக கடத்தி சென்ற     சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை  மேலும் படிக்க...

ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

ஐஸ் போதைப்பொருளை    விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேலும் படிக்க...

பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றியவர் போதையூட்டும் குளிசைகளுடன் கைது-கல்முனையில் சம்பவம்

பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றியவர் போதையூட்டும் குளிசைகளுடன் கைது-கல்முனையில் சம்பவம் பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக மேலும் படிக்க...