SuperTopAds

அம்பாறை

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை-கல்முனை மாநகர சபை நடவடிக்கை

கல்முனை மாநகர சபை எல்லையினுள் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கல்முனை மாநகர மேலும் படிக்க...

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் 11வது நோன்பின் இப்தார் நிகழ்வு   சங்கத்தின் தலைவர் எம்.ஜமால்தீன் தலைமையில் கல்முனை சந்தை மேலும் படிக்க...

சிறு கடை ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்ததில் முழுமையான சேதமடைந்த சம்பவம்

சிறு கடை ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்ததில் முழுமையான சேதமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆட்டோ மேலும் படிக்க...

சிறு கடை ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்ததில் முழுமையான சேதமடைந்த சம்பவம்

சிறு கடை ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்ததில் முழுமையான சேதமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆட்டோ மேலும் படிக்க...

உணவு சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு

நோன்பு காலத்தில் மனித  பாவனைக்கு பொருத்தமற்ற   உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று மேலும் படிக்க...

நிந்தவூரில் இராணுவ முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100இ000 அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு மேலும் படிக்க...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு  சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. ரைசுல் ஹாதி தலைமையில் மருதமுனை  தனியார் விடுதியில்  (29) மேலும் படிக்க...

பாடசாலைக்குரிய காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)பெண்கள் பிரிவு மற்றும் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்குமான காணிக் கையளிப்பு இன்று(29) மேலும் படிக்க...

சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு

சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் புதிய  சட்ட நூலகம்  இன்று  மேலும் படிக்க...

அனுமதி பத்திரமின்றி மீட்கப்பட்ட எருமை மாடுகள் தொடர்பில் புலன் விசாரணை முன்னெடுப்பு

அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு  மீட்கப்பட்ட  எருமை மாடுகள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் புலன்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...