SuperTopAds

அம்பாறை

பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்-கல்முனையில் சம்பவம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை மேலும் படிக்க...

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்யாலயத்தின் கத்தார் நாட்டுக் கிளை அங்குரார்பண நிகழ்வு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்யாலயத்தின் வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கத்தார் நாட்டுக் கிளை மேலும் படிக்க...

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு!

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில்  இப்தார் நிகழ்வு!  மல்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமான மேலும் படிக்க...

அஸ்-ஸுஹரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுக்கான கொடுப்பணவுகள் கையளிப்பும் இஃப்தார் நிகழ்வும்.

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தினது பழைய மாணவ மாணவிகளினால் (AZ Zuharian Past Pupils Association) முன்னெடுக்கப்பட்டு வரும் மேலும் படிக்க...

USF Srilanka அமைப்பின் வருடாந்த இப்தார் மற்றும் செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

USF Srilanka அமைப்பின் வருடாந்த இப்தார் மற்றும் செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு நிகழ்வுUSF Srilanka அமைப்பின் வருடாந்த இப்தார் மற்றும் செயற்பாட்டாளர்களை மேலும் படிக்க...

முபாறக் குழுமத்தினால் ஆண்களுக்கான பிரத்தியோக காட்சியறை சாய்ந்தமருதில் திறந்து வைப்பு

முபாறக் குழுமத்தினால் ஆண்களுக்கான பிரத்தியோக காட்சியறை சாய்ந்தமருதில் திறந்து வைப்பு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கிளை நிறுவனங்களை கொண்டு இயங்கும் முபாரக் மேலும் படிக்க...

மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என   நில மேலும் படிக்க...

போதைப்பொருள் பாவித்த 09 பேர் கைது-நிந்தவூரில் சம்பவம்

புனித ரமழான்   மாதத்தில் போதைப்பொருள்  பாவனையில் ஈடுபட்ட  09 பேர்  நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  பொலிஸ் மேலும் படிக்க...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(11)  மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை மேலும் படிக்க...

SYF - Sri Lanka அமைப்பின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு மற்றும் 8வது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு!

SYF - Sri Lanka அமைப்பின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு மற்றும் 8வது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு!SYF - Sri Lanka மேலும் படிக்க...