அம்பாறை
எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு-இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர் உயிரிழப்புவெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் மேலும் படிக்க...
159 வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் இன்று (21) இடம்பெற்றதுடன் இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு மேலும் படிக்க...
பாரிய மரமொன்று வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து சிரமங்களை பொதுமக்கள் எதிர் நோக்கியதை அவதானிக்க முடிந்தது.இன்று(21) மதியம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மேலும் படிக்க...
சுற்றுலா சென்று நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல தனது மேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு-கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் மக்கள் காணி ஆணைக்குழுவின் மேலும் படிக்க...
வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி)பொடியப்பு பியசேனவின் சடலம் மரணவிசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அம்பாரை மேலும் படிக்க...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் மேலும் படிக்க...
நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை -கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டம். தொழிற்சங்க நடவடிக்கையின் போது கல்முனை பிரதேச ஆசிரியர்கள் மேலும் படிக்க...
கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் -சபையில் அமளிதுமளிகல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் என மாநகர மேலும் படிக்க...