SuperTopAds

TNPF

திருகோணமலை சாஹிரா மாணவிகளுக்கு பாரபட்சம் இடம்பெற்றதா?- விசாரணை கோருகிறார் கஜன்.

திருகோணமலை சாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளினதும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டு அந்த மாணவிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மேலும் படிக்க...

தையிட்டி விகாரைக்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.     பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக மேலும் படிக்க...

வெடுக்குநாறிமலையில் சிறப்புரிமை மீறல் - கஜேந்திரன் முறைப்பாடு!

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற மேலும் படிக்க...

யாழ்.சுழிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடன் அகற்றப்படவேண்டும்!! இராணுவத்திற்கு சுகாஸ் காலக்கெடு...

யாழ்.சுழிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தா் சிலை உடன் அகற்றப்படவேண்டும்!! இராணுவத்திற்கு சுகாஸ் காலக்கெடு... மேலும் படிக்க...

இலங்கையர்கள் என்பது தற்போது பொது அடையாளம் அல்ல!

சிங்களவர்கள் மாத்திரம் இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்பட்டதன் காரணமாக தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழ்த் மேலும் படிக்க...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சித்திரவதைக் கூடமே! – சட்டத்தரணி சுகாஷ்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்  சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார்.வட்டுக்கோட்டை இளைஞன் விளக்கமறியலில் மேலும் படிக்க...

மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காதது ஏன்?

வடக்கில் பெய்துவரும் அதிக மழை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட மேலும் படிக்க...

போதை மையங்களை முற்றுகையிடுவோம்!

யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் மேலும் படிக்க...

நாட்டின் இன அடக்குமுறையை வெளிப்படுத்தியுள்ள சரவணராஜா வெளியேற்றம்!

அண்மையில் நீதிவான் சரவணராஜாவுடைய பதவி விலகலும், நாட்டினை விட்டு வெளியேறி விடயமும் நாட்டினுடைய இன அடக்கு முறையை வெளிப்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் மேலும் படிக்க...

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை மேலும் படிக்க...