SuperTopAds

TNPF

வவுனியாவில் முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுகம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.   மேலும் படிக்க...

ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!

ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலளரும் அந்தக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட மேலும் படிக்க...

முன்னணி 10 ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும்!

தமிழருடைய ஆதரவோடு ஒற்றையாட்சி அரசியலமைப்பொன்று நிறைவேற்றப்பட்டதாக வரப்போகும் வரலாற்றுத் தவறைத் தடுக்க, வடகிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 மேலும் படிக்க...

இந்த அரசாங்கத்தின் காலத்திலும் நீதி கிடைக்கப்போவதில்லை!

மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை அமைச்சரவை தீர்மானம் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு அந்த மேலும் படிக்க...

கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு பணம்? சுமந்திரன் விளக்கம்..

கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு பணம்? சுமந்திரன் விளக்கம்.. மேலும் படிக்க...

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று மாலை 04 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான அனுமதிகளும் மேலும் படிக்க...

திருக்கோணேஸ்வரத்தை பௌத்தமயமாக்க ஆளுநர் முயற்சி!

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவாக கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் இணைந்து செயற'படுவதாக தமிழ் தேசிய மக்கள் மேலும் படிக்க...

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்...

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினா் செ.கஜேந்திரன்... மேலும் படிக்க...

திருகோணமலை சாஹிரா மாணவிகளுக்கு பாரபட்சம் இடம்பெற்றதா?- விசாரணை கோருகிறார் கஜன்.

திருகோணமலை சாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளினதும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டு அந்த மாணவிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மேலும் படிக்க...

தையிட்டி விகாரைக்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.     பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக மேலும் படிக்க...