TMTK

கூட்டாட்சியின் கீழ் அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவார் மோடி! - விக்கி வாழ்த்து.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக இன்று பதவியேற்கும் நரேந்திர மோடி அவருடைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு கூட்டாட்சியின் கீழ் வடக்கு, கிழக்கில் மேலும் படிக்க...

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க விக்கி பச்சைக்கொடி!

தற்பொழுது இருக்கும் ஜனாதிபதி அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது என பாராளுமன்ற உறுப்பினர் திரு.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.தற்போதைய ஜனாதிபதி மேலும் படிக்க...

தேர்தல்களை ஒத்திவைப்பது நல்லது! - என்கிறார் விக்கி.

தேர்தலை பிற்போடுவது நல்லது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.     தற்பொழுது இந்த நாடு மோசமான மேலும் படிக்க...

சீரழிவுகளைத் தடுக்க விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை!

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர்கேட்டினைத் தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

தமிழ் பொதுவேட்பாளருக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை மேலும் படிக்க...

இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீண்டும் சொல்ல உள்ள ஒரே வழி!

ஐக்கியப்பட்டு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி பல லட்சம் வாக்குகளை பெறுவதன் மூலமே தமிழ் தேசிய இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீள சொல்ல முடியும் என மேலும் படிக்க...

வலி.வடக்கில் படையினருடன் இணைந்து விவசாயம்! - ரணிலின் திட்டத்துக்கு விக்கி கடும் எதிர்ப்பு.

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் விவசாய காணிகளில் மக்களுடன் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விவசாய நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதை ஏற்க முடியாது என மேலும் படிக்க...

மாகாண சபையின் அதிகாரத்தை பறிக்கும் வரவுசெலவுத் திட்டம்!

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மாகாண சபையின் அதிகாரம் மத்திய அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

சிறுபான்மையின நீதிபதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு காரணம் இது தான்!

தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும் என்பதற்காகவே சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மையினர் அடக்குகின்றனர் என தமிழ் தேசியக் மேலும் படிக்க...

மக்களின் கருத்துச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்துகிறது புதிய சட்டம்!

மக்களுடைய கருத்து சுதந்திரம் இலங்கையில் அடிப்படை உரிமையாக அரசியல் அமைப்பிலே உட்புகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம். அதை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக புதிய மேலும் படிக்க...