TMTK
செய்ததை சொல்லுகிறோம் - 1 தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கட்டும் "மணிவண்ணன்" எனும் நாமம்..
செய்ததை சொல்லுகிறோம் - 1ஐ றோட் திட்டம் காலதமதத்தினால் தடைப்பட்டு இருந்த நிலையில் புதிதாக பதவியேற்ற முதல்வர் மணிவண்ணன் குறித்த சம்பந்தப்பட்ட அதிகரிகளுடன் மேலும் படிக்க...
13 ஆவது திருத்தம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு தீர்வாக அமையாது!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்து விட்டு மேலும் படிக்க...
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்று நடைபெற்றது..
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்று நடைபெற்றது.. மேலும் படிக்க...
தமிழரசு கட்சி விரைவாக முடிவெடுக்க வேண்டும்!
தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும்.தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான மேலும் படிக்க...
கூட்டாட்சியின் கீழ் அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவார் மோடி! - விக்கி வாழ்த்து.
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக இன்று பதவியேற்கும் நரேந்திர மோடி அவருடைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு கூட்டாட்சியின் கீழ் வடக்கு, கிழக்கில் மேலும் படிக்க...
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க விக்கி பச்சைக்கொடி!
தற்பொழுது இருக்கும் ஜனாதிபதி அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது என பாராளுமன்ற உறுப்பினர் திரு.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.தற்போதைய ஜனாதிபதி மேலும் படிக்க...
தேர்தல்களை ஒத்திவைப்பது நல்லது! - என்கிறார் விக்கி.
தேர்தலை பிற்போடுவது நல்லது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த நாடு மோசமான மேலும் படிக்க...
சீரழிவுகளைத் தடுக்க விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை!
எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர்கேட்டினைத் தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...
தமிழ் பொதுவேட்பாளருக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை மேலும் படிக்க...
இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீண்டும் சொல்ல உள்ள ஒரே வழி!
ஐக்கியப்பட்டு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி பல லட்சம் வாக்குகளை பெறுவதன் மூலமே தமிழ் தேசிய இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீள சொல்ல முடியும் என மேலும் படிக்க...