இந்திய செய்திகள்
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியாவின் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து நேற்று இலக்கை மேலும் படிக்க...
சற்று முன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயன்-3இலங்கை நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 தொடர்பான தகவல்களை உடனடியாக மேலும் படிக்க...
இலங்கை நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துக்கொள்ள இஸ்ரோ தனது Youtube பக்கத்தில் நேரலை மேலும் படிக்க...
சந்திரயான்-3 விண்கலம் நாளை 23 ஆம் திகதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இதற்கான பணிகள் நாளை மாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் படிக்க...
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ இன்று திங்கட்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. நிலவில் மேலும் படிக்க...
வங்கக் கடலில் நாளை வெள்ளிக்கிழமை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் மேலும் படிக்க...
இந்தியாவின் சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் மேலும் படிக்க...
இந்தியாவின் தமிழகம் சேலத்தில் தொலைக்காட்சியின் ரிமோட்டை உடைத்ததால், 7 ஆம் வகுப்பு மாணவி பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை மேலும் படிக்க...
இந்தியாவின் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்திராலயம் அருகே எமிங்கனூரு எனும் ஊரில் 10 ஏக்கரில், 300 கோடி ரூபா செலவில் 108 அடி உயரத்தில் ஸ்ரீராமரின் பஞ்சலோக மேலும் படிக்க...
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய மேலும் படிக்க...