இந்திய செய்திகள்

இந்தியா சென்ற பைடன் மோடியுடன் பேச்சுவார்த்தை

ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அமெரிக்க மேலும் படிக்க...

7 முறை கட்டாய கருக்கலைப்பு!? -சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை-

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி மற்றும் கட்டாய கருக்கலைப்பு முறைப்பாடு தெரிவித்த நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை வைத்தியசாலையில் மேலும் படிக்க...

கைபேசி வெளிச்சத்தில் சிகிச்சை வழங்கி இருவரின் உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள்

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மேலும் படிக்க...

யாழ்.ஊரெழு பகுதியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஐனாதிபதியாக தேர்வு..

யாழ்.ஊரெழு பகுதியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஐனாதிபதியாக தேர்வு.. மேலும் படிக்க...

சந்திரயான்-3 லேண்டரை நானேவடிவமைத்தேன் என கூறிய போலி விஞ்ஞானி கைது

சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டரை நான் தான் வடிவமைத்தேன் என்று இஸ்ரோ விஞ்ஞானி போல் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கிய போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய மேலும் படிக்க...

நிலவில் உள்ள லேண்டரை படம்பிடித்து அனுப்பிய பிரக்யான் ரோவர்

நிலாவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து கொண்டே விக்ரம் லேண்டரை படம்பிடித்து பிரக்யான் ரோவர் அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.இந்திய விண்வெளி மேலும் படிக்க...

பெண்கள் 5 நாட்கள் நிர்வாணமாக இருக்க வேண்டும்!! -இந்திய கிராமம் ஒன்றில் இன்றும் இருக்கும் நடைமுறை-

உலகில் பல் வேறு நாடுகளில் தற்போதைய நவீன காலத்திலும் கூட  வெவ்வேறு விசித்திரமான கலாச்சாரங்கள் நிகழ்ந்துக்கொண்டே தான் இருகின்றது.அந்தவகையில் தான் இந்தியாவில் மேலும் படிக்க...

இரு பணிகளை முடித்த சந்திரயான்!! அறிவியல் பரிசோதனைகளில் தீவிரம்: இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 திட்டத்தில் முக்கியமான 2 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து அறிவியல் பரிசோதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் படிக்க...

நிலவில் சந்திரயான் தடம் பதித்த இடத்துக்கு 'சிவசக்தி' என பெயர் சூட்டிய மோடி

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி' எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.வேளிநாட்டு மேலும் படிக்க...

சூரியனில் ஆய்வு செய்வதே எமது அடுத்த இலக்கு!! 'ஆதித்யா-எல்1' விண்கலம் தயார்; மோடி தெரிவிப்பு

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து மேலும் படிக்க...