இந்திய செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நட்சத்திர அந்தஸ்து!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் மேலும் படிக்க...

தமிழக முன்னாள் ஆளுநர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி. இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கேரள மாநிலம் கொல்லம் மேலும் படிக்க...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: மேல்முறையீடு செய்தவர்களின் கவனத்திற்கு...!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே மேலும் படிக்க...

ஒருதலைக் காதலுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை!!

இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேரை ஒரு தலைக்காதலால் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடாகாவில் உள்ள பெலகாவி மாவட்டம், மேலும் படிக்க...

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! -இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்திய பெருங்கடலில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:31 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் மேலும் படிக்க...

கொடூர கொள்ளையில் ஈடுபடும் ஜட்டி காங்!! -பீதியில் உறையும் மக்கள்-

இந்தியாவின் திருப்பதியில் ஜட்டி காங் என அழைக்கப்படும் கொடூர கொள்ளை கும்பல் ஒன்று தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றது.ஆந்திர மாநிலம் திருப்பதியில்  மேலும் படிக்க...

7 தலைமுறையாக தீபாவளி கொண்டாடமல் இருக்கும் கிராமம்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது-

தீபாவளி பண்டிகையை சுமார் ஏழு தலைமுறைகளாக கொண்டாடமல் இருக்கும் கிராமம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.இந்தியாவில் ஆந்திர மாநிலம் மேலும் படிக்க...

இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டுவொம்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மீள ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கமல்நாத் மேலும் படிக்க...

பேய் ஓட்டுவதாக கூறி 18 பெண்ணை வன்புணர்ந்த மந்திரவாதி!! -கோவிலில் நடந்த கொடூரம்-

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பேயை விரட்டுவதாக கூறி நபர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசத்தின் மேலும் படிக்க...

இணைய வழியில் ஆரம்பித்து வைத்தார் பிரதமர் மோடி, யாழ்ப்பாணம் வந்தடைந்தது செரியாபாணி கப்பல்...

இணைய வழியில் ஆரம்பித்து வைத்தார் பிரதமர் மோடி, யாழ்ப்பாணம் வந்தடைந்தது செரியாபாணி கப்பல்... மேலும் படிக்க...