SuperTopAds

இந்திய செய்திகள்

உழவர் விருதுகள் 2026: உழவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த நடிகர் கார்த்தி!

விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது மேலும் படிக்க...

பாலமேடு ஜல்லிக்கட்டு: தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சற்று நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி மேலும் படிக்க...

தொகுதி பங்கீட்டில் அதிமுகவுக்கு செக் வைத்த பாஜக

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, வரவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் மீண்டும் அதிமுகவுடன் மேலும் படிக்க...

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் எல்.கே.எம்.பி.வாசு. அ.தி.மு.க. முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளரான இவர், 1991-ம் ஆண்டு மேலும் படிக்க...

சுவாச நோய்களால் டெல்லியில் 9 ஆயிரம் பேர் உயிரிழப்பு : வெளியான ஷாக்கிங் தகவல்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை உறுதிப்படுத்தும் மேலும் படிக்க...

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்

சர்வதேச கடலோர எல்லைப் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. மேலும், அந்த படகில் இருந்து 9 பேரை கைது மேலும் படிக்க...

மகாராஷ்டிரா உள்ளுராட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற நிலையில், இன்று முற்பகல் 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மேலும் படிக்க...

பாட்டில்களில் உள்ள காலாவதி தேதி.., தண்ணீருக்கா அல்லது பாட்டிலுக்கா?

நாம் கடைகளில் வாங்கும் பெரும்பாலான பாட்டில் தண்ணீரில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த காலாவதி தேதி பாட்டிலுக்கா அல்லது தண்ணீருக்கா என்ற சந்தேகம் மேலும் படிக்க...

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போலி வெள்ளி நாணயம்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் ஓய்வுபெற்ற இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் போலியானவை என மேலும் படிக்க...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்றவர்களை இராமேஸ்வரத்தில் மடக்கிய க்யூ பிரிவினர்

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள் , இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற மேலும் படிக்க...