இந்திய செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ரசிகர்கள்!! -தொலைபேசியில் அழைத்து விசாரித்த விஜய்-

தளபதி விஜய் லியோ படத்தின் வெற்றிவிழா மேடையில் ரசிகர்கள் தொடர்பில் ஒரு விடயம் கூறியிருந்தார்.நாட்டில் எந்த இடத்தில் ஒரு நல்ல விடயம் இருந்தாலும் அதில் நம்ம பயன் மேலும் படிக்க...

ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து மேலும் படிக்க...

சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் படிக்க...

விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறன்: அண்ணாமலை!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயாகாந்தின் உடல்நிலை சீராக இல்லாததால், அவர் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17 நாட்கள் சுரங்கத்திற்குள் இருந்த அனுபவம்: மீட்கப்பட்ட தொழிலாளர் பகிர்ந்த தகவல்!

உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி மேலும் படிக்க...

"அந்த பெண் பிரபாகரன் மகள் இல்லை" - திருமாவளவன் உறுதி!

ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மாவீரர் மேலும் படிக்க...

குஷ்புவின் உருவபொம்மை எரிப்பு: காங்கிரஸ் போராட்டம்!

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகிய நிலையில் இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த மேலும் படிக்க...

“தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்!

சென்னை உயர்நீதிமன்ற வளாக நுழைவாயில் அருகில் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க மேலும் படிக்க...

ஊதியம் கேட்ட இளைஞரின் வாயில் செருப்பை திணித்த பெண் தொழிலதிபர்!

இந்திய மாநிலம், குஜராத்தில் சம்பள பாக்கி கேட்ட 21 வயது பட்டியலின இளைஞரின் வாயில் செருப்பை திணித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மேலும் படிக்க...

கஞ்சா போதையில் பெற்ற தாயை கொன்று புதைத்த இளைஞன்!

தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலும் படிக்க...