இந்திய செய்திகள்

இலங்கைக்கு வழங்கிய கடன் வரியை ஓராண்டுக்கு நீடித்த இந்தியா

சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கி இருக்கும் இலங்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் வரியை 2024 வரை ஓராண்டுக்கு மேலும் படிக்க...

மணிப்பூரில் கலவரம்!! -1700 வீடுகள் தீயிட்டு எரிப்பு; 60 பேருக்கு மேல் மரணம்-

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 60 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தின் இட மேலும் படிக்க...

உல்லாச படகு கவிழ்ந்த விபத்து!! -குழந்தைகள் உட்பட 21பேர் பலி: பலர் மாயமானதால் அச்சம்-

இந்தியாவின் மாநிலம் கேரளாவில் உல்லாச படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியான துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த மாநிலம் மலப்புரம் மாவட்டம் மேலும் படிக்க...

அசூர வேகத்தில் தாக்கவுள்ள மோச்சா புயல்!! -தமிழகத்தை நெருங்கும் பெரும் ஆபத்து-

வங்க கடலில் பகுதியில் உருவாகியுள்ள மோச்சோ புயல், அடுத்த இரு நாட்களுக்கு எந்த பகுதிகளை பாதிக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் புதிய மேலும் படிக்க...

உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் பொருளாதார வளர்ச்சி!! -இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் மோடி எடுத்துரைப்பு-

ஒரு நாட்டின் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் மேலும் படிக்க...

கழிவறையில் பிறந்த சிசு!! -ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாய்-

இந்தியாவின் கொல்கத்தாவில் கழிவறையில் குழந்தை பிரசவித்த பெண் ஒருவர் குழந்தையின் அழுகையால் கோபம் அடைந்து, ஜன்னல் வழியாக தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை மேலும் படிக்க...

கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த போது வெடித்து சிதறிய கைபேசி!! -8 வயது சிறுமி பிரதாப மரணம்-

இந்தியாவின் கேரளாவில் முகத்தில் கைபேசி வெடித்ததால் 3 ஆம் வகுப்பு சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கேரளா, திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் படிக்க...

காதலை ஏற்க மறுத்த மாணவி!! -கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பழிவாங்கிய இளைஞர்-

இந்தியாவின் ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த மாநிலம் ஏலூர் மேலும் படிக்க...

யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து தமிழகம் சென்ற புறா காலில் சீன எழுத்துக்கள் மற்றொரு காலில் தொலைபேசி இலக்கம்..

யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து தமிழகம் சென்ற புறா காலில் சீன எழுத்துக்கள் மற்றொரு காலில் தொலைபேசி இலக்கம்.. மேலும் படிக்க...

காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய இளைஞர் கைது

இளைஞர் ஒருவர் தனது காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மதனகுடாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் மேலும் படிக்க...