காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் ஒத்துழைப்பதற்குத் தயார் - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்..
முள்ளிவாய்க்காலில் மனைவி பிள்ளைகளுடன் சேர்த்து தன் குடும்பத்தில் 12 பேரை பறிகொடுத்த தந்தையின் உருக்கம்...
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ் பரன்வால் என்ற நபர் கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறைப்பாடு மேலும் படிக்க...
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவித்து வந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை மேலும் படிக்க...
இந்தியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் மணமகன் கையை பிடித்து இழுத்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மாநிலம் உத்தர மேலும் படிக்க...
இந்தியாவில் தன்னை கடித்த நாகப்பாம்புடன் இளைஞர் வைத்தியசாலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.ஒடிசா மாநிலத்தின் ராங்கி கிராமத்தை சேர்ந்த குரு முண்டா (வயது 30) மேலும் படிக்க...
இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே மிக விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் மேலும் படிக்க...
இந்தியா நாட்டின் உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னிடம் அத்துமீறிய இளைஞரின் உதட்டை பெண்ணொருவர் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தின் மேலும் படிக்க...
காதலியிடம் பேசுவதை காதலியின் தாயார் பார்த்ததால் ஏற்ப்பட்ட பயம் காரணமாக மாடியில் இருந்து குதித்த மாணவர் பலியாகியுள்ளார்.சேலம் கொல்லப்பட்டியில் உள்ள மதிய சட்டக் மேலும் படிக்க...
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தை சக மருத்துவரின் துன்புறுத்தலை தாங்க முடியாத பெண் பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.குறித்த மேலும் படிக்க...
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 14 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ தலைமுடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.குறித்த மாநிலத்தின் குடிவாடா பகுதியை மேலும் படிக்க...
பிரபல மூத்த பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமாகியுள்ளார் என்று தகவல் தெரியவந்துள்ளது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மேலும் படிக்க...