காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் ஒத்துழைப்பதற்குத் தயார் - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்..
முள்ளிவாய்க்காலில் மனைவி பிள்ளைகளுடன் சேர்த்து தன் குடும்பத்தில் 12 பேரை பறிகொடுத்த தந்தையின் உருக்கம்...
திருமணம் முடிந்த பின்னர் நடந்த விருந்தில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை மேலும் படிக்க...
சென்னையில் வீதொயோரமாக உள்ள சில பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மேலும் படிக்க...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.இவருக்கு முதுமை காரணமாக உடல் மேலும் படிக்க...
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் நித்தியானந்தவின் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளார். திருவண்ணாமலையில் பிறந்து பசுபிக் மேலும் படிக்க...
கர்நாடகத்தில் மண்டியா, மைசூரு, கோலார் பகுதிகளில் இளைஞர்கள், பட்டதாரிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் விவசாயம் செய்வதால் திருமணத்திற்கு பெண் மேலும் படிக்க...
இந்தியாவின் கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரா மலையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...
இந்தியாவின் மாநிலம் சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் புதுமண தம்பதி இறந்து கிடந்த சம்பவம் பெரும் ஆச்சியை மேலும் படிக்க...
திருமணத்திற்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணையாக 'பழைய' மரச்சாமான்கள் கொடுத்ததற்காக மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் மேலும் படிக்க...
அசாமில் வந்தனா கலிதா என்ற பெண் தனது கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அஸ்ஸாமின் மேலும் படிக்க...
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிர்வாண சடலத்துடன் தாந்த்ரீக சடங்கு நடத்தி மனைவியை கொலை செய்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த மேலும் படிக்க...