இந்திய செய்திகள்

ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை!! -நள்ளிரவில் நடந்த சோகம்-

திருமணம் முடிந்த பின்னர் நடந்த விருந்தில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை மேலும் படிக்க...

பிரியாணி கடைகளில் ஆட்டிறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலந்து விற்பனை!! -மீட்கப்பட்ட பூனைகள் தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பு-

சென்னையில் வீதொயோரமாக உள்ள சில பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மேலும் படிக்க...

ஓ.பி.எஸ் தாயார் உயிரிழந்தார்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.இவருக்கு முதுமை காரணமாக உடல் மேலும் படிக்க...

ஐ.நா சபை கூட்டத்தை கலக்கிய கைலாசா பெண்கள்

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் நித்தியானந்தவின் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளார். திருவண்ணாமலையில் பிறந்து பசுபிக் மேலும் படிக்க...

திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை!! -விரக்தியில் இளைஞர்களின் விசித்திர செயல்-

கர்நாடகத்தில் மண்டியா, மைசூரு, கோலார் பகுதிகளில் இளைஞர்கள், பட்டதாரிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் விவசாயம் செய்வதால் திருமணத்திற்கு பெண் மேலும் படிக்க...

உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார்!! -மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன் தற்கொலை-

இந்தியாவின் கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரா மலையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...

புதுமணத் தம்பதியினர் அறைக்குள் கேட்ட அலறல் சத்தம்!! -திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சற்றுமுன் இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்-

இந்தியாவின் மாநிலம் சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் புதுமண தம்பதி இறந்து கிடந்த சம்பவம் பெரும் ஆச்சியை மேலும் படிக்க...

சீதனமாக பழைய மரக்கட்டில் கொடுத்த மணமகள் குடும்பம்!! -திருமணத்தை நிறுத்திய மணமகன்-

திருமணத்திற்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணையாக 'பழைய' மரச்சாமான்கள் கொடுத்ததற்காக மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் மேலும் படிக்க...

கணவன், மாமியாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் போட்ட பெண்!! -காதலனுடன் இணைந்து செய்த கொடூர செயல்-

அசாமில் வந்தனா கலிதா என்ற பெண் தனது கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அஸ்ஸாமின் மேலும் படிக்க...

நிர்வாண சடலத்துடன் தாந்த்ரீக சடங்கு நடத்தி மனைவியை கொன்ற கணவன் கைது

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிர்வாண சடலத்துடன் தாந்த்ரீக சடங்கு நடத்தி மனைவியை கொலை செய்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த மேலும் படிக்க...