SuperTopAds

உலகச் செய்திகள்

கனடாவில் தேடப்படும் தமிழ் யுவதி!! -மக்களிடம் உதவி நாடியுள்ள பொலிஸார்-

கனடாவில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ பொலிஸார் அங்குள்ள பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 28 வயதான பிரசாந்தி மேலும் படிக்க...

சாக்குமூடைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை!!

பங்களாதேஷின் காணாமல் போயிருந்த பிரபல நடிகையான ரைமா இஸ்லாம் ஷிமு (வயது 45) சாக்குமூடைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் படிக்க...

94 இலட்சம் சிறுவர்களுக்கு தொற்று!! -கொரோனாவால் திணறும் அமெரிக்கா-

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்து 94 இலட்சம் சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கன் மேலும் படிக்க...

யாழ்.தமிழருக்கு கனடாவில் நடந்த விபரீதம்!! -மக்களின் உதவி கோரும் பொலிஸ்-

கனடா - மிசிசாகாவில் கடந்த மாதம் நடந்த விபத்தில் உயிரிழந்த 35 வயதான யாழ்ப்பாண தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண மேலும் படிக்க...

ஆப்கானில் நிலநடுக்கம்!! -வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி-

மேற்கு ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்கு மாகாணமான மேலும் படிக்க...

நான்காவது ஏவுகணை சோதனை!! -இன்று அதிகாலை நடத்தியது வட கொரியா-

வடகொரியா அரசாங்கம் பாலிஸ்டிக் ஏவுகணை எனச் சந்தேகிக்கப்படும் மற்றொரு ஏவுகணையை இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏவி சோதனை நடத்தியுள்ளது.இந்த மாதத்தில் வட கொரியா மேலும் படிக்க...

தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்யுங்கள்!! -பிலிப்பைன் அரசு அதிரடி உத்தரவு-

பிலிப்பைன் நாட்டில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் கைது மேலும் படிக்க...

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி!! -ரயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தி வட கொரியா அதிரடி-

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் மேலும் படிக்க...

ஒமிக்ரோனை கட்டுப்படுத்த கடும் போராட்டம்!! -சீனா அரசு தீவிர நடவடிக்கை-

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஆபத்தான ஒமிக்ரோன் உருத்திரிவு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா அரசாங்கம் கடுமையாகப் போராடி வருகிறது.இதன்படி புதிய திரிபு மேலும் படிக்க...

பட்டினியால் மரணத்தின் விளம்பில் ஆப்கான் மக்கள்!! -எச்சரிக்கும் ஐ.நா-

ஆப்கானில் பசியால் உயிரிழக்கும் மக்களை காப்பாற்ற 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ மேலும் படிக்க...