உலகச் செய்திகள்
பிரான்ஸ் நாட்டின் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் பெற்றோர் திடீரென காணாமல் போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெற்றோர் மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் கருணைக் கொலை செய்வதற்காக நவீன இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரத்தைப் பயன்படுத்தவும் அந்நாட்டு மேலும் படிக்க...
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேருக்கு ஒமிக்ரோன் புதிய கொரோனா திரிபு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் மேலும் படிக்க...
இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியான ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை கடந்த சில தினங்களுக்கு முன் கடும் சீற்றத்துடன் வெடித்துச் மேலும் படிக்க...
இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியான ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எரிமலை நேற்று சனிக்கிழமை திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் அருகிலுள்ள நகரங்கள் மற்றும் மேலும் படிக்க...
பாகிஸ்தான்-சீல்கொட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அதிருப்தியை மேலும் படிக்க...
பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கையர் மேலும் படிக்க...
இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா திரிபு வைரஸ்களில் மிகவும் ஆபத்தான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, இப்போது உலக நாடுகளில் எல்லாம் கால் தடம் பதிக்கத்தொடங்கி மேலும் படிக்க...
உருமாறிய ஆபத்தான கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளில் பரவி வருவது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இந்தநிலையில், உலகை மேலும் படிக்க...