வவுனியா
தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வாள்களுடன் சிக்கியது..!
தொடா் கொள்ளையில் ஈடுபட்டுவந்த 5 போ் கொண்ட கொள்ளை கும்பல் வாள்களுடன் சிக்கியது..! மேலும் படிக்க...
ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளை தடை செய்ய கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிப்பு
மன்னாரில், நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்ய கோரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து தாக்கல் செய்த விண்ணப்பம் மேலும் படிக்க...
மாவீரர்தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவு!
தமது பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 29 ஆம் திகதி வரை மாவீர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட மேலும் படிக்க...
ஆட்காட்டிவெளி துயிலுமில்ல சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு!
மன்னார்- ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம், இனந்தெரியாதோரினால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மேலும் படிக்க...
நினைவுகூரலைத் தடுத்தால் மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள்!
போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூறும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ் மேலும் படிக்க...
வவுனியாவில் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு நீதிமன்றமும் தடை!
மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் எட்டு பேருக்குத் தடை உத்தரவினை வழங்கியுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மாவீரர்கள் மேலும் படிக்க...
மகளின் பதிவுத் திருமணத்திற்காக கொழும்பு சென்ற குடும்பம் கோர விபத்தில் சிக்கியது! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்..
மகளின் பதிவுத் திருமணத்திற்காக கொழும்பு சென்ற குடும்பம் கோர விபத்தில் சிக்கியது! ஒரே குடும்பத்தை சோ்ந்த 6 போ் படுகாயம்.. மேலும் படிக்க...
நிறைபோதையில் வீதியால் சென்றவர்கள் மீது தாக்குதல்! ஆசிரியர் ஒருவர் படுகாயம், தொடரும் அட்டூழியம், பொலிஸார் உறக்கம்..
நிறைபோதையில் வீதியால் சென்றவா்கள் மீது தாக்குதல்! ஆசிாியா் ஒருவா் படுகாயம், தொடரும் அட்டூழியம், பொலிஸாா் உறக்கம்.. மேலும் படிக்க...
சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக போராட்டம்!
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றும் முயற்சியில் நேற்றுக்கலை மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. திட்டமிட்ட மேலும் படிக்க...
முன்னணியைக் கைப்பற்ற மணிவண்ணன் வியூகம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து, யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் மேலும் படிக்க...