SuperTopAds

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் தேர்தல் பணிக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்து 3 அதிகாரிகள் காயம்!

முல்லைத்தீவில் தேர்தல்கடமையில் ஈடுபட்ட மாவட்ட செயலக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மேலும் படிக்க...

கேப்பாபிலவு மக்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல்

கேப்பாபிலவு மக்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் மேலும் படிக்க...

அம்பலமானது: பிரியங்க பெர்னாண்டோ இனவழிப்புப் பங்காளி?

வன்னிப் பகுதியில் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் மீறப்பட்ட பகுதிகளில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பணியாற்றியமை கண்டறியப்பட்டுள்ளது.லண்டனில் கொலை மேலும் படிக்க...

மீண்டும் தோல்வியில் முடிந்த தங்க வேட்டை!

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு நடைபெற்ற அகழ்வுப்பணி தோல்வியில் முடிவடைந்துள்ளது.  மேலும் படிக்க...

முள்ளிவாய்க்காலில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்த கால வெடிபொருட்கள் இன்னும் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் இவ்வாறு பல இடங்களில் வெடிபொருட்கள் மேலும் படிக்க...

கேப்பாபுலவு மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய பொலிசார்!

கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நில மீட்பு போராட்டம் இன்று(04) 339 ஆவது நாளாகவும் தொடர்கிறது. மேலும் படிக்க...

கறுப்பு உடையணிந்து இலங்கையின் சுதந்திரதினத்தை புறக்கணித்த காணாமல் போனோரின் உறவுகள்!

இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று(04.02.2018), கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து மேலும் படிக்க...

கேப்பாப்புலவில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை -

இலங்கையின் சுதந்திர தினமான இன்று கேப்பாப்புலவில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 339 ஆவது நாளாக தங்கள் வாழ்விடங்களை மேலும் படிக்க...

ஈபிடிபி, ஐதேக சுவரொட்டிகளுடன் சிக்கினார் 'உதயசூரியன்' வேட்பாளர்!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுபிரசுரங்களுடன் வேட்பாளர் ஒருவர் இரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  விசுவமடு மூங்கிலாறு மேலும் படிக்க...

பொலிசாரின் அடாவடி-தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் அலுவலகமும் சேதம்-பணியாளர்கள் விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவு தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் மாவட்ட அலுவலகம் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் மேலும் படிக்க...