முல்லைத்தீவு
முல்லைத்தீவு - விஸ்வமடு தபால் நிலையம் மூலம் விநியோகிக்கப்படவிருந்த 288 வாக்காளர் அட்டைகள், புதுக்குடியிருப்பு தோராவில் பகுதியில் உள்ள வீடொன்றில் காணப்பட்ட மேலும் படிக்க...
முல்லைத்தீவில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை மீனவர்களுக்கும் முல்லைத்தீவு பகுதியை மேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்த போது, பல ஆயிரம் பொது மக்களும், போராளிகளும் காணாமல் போன நிலையில் இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான மேலும் படிக்க...
நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி இன்று(20) காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார். உலங்கு வானூர்தி மூலம் மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் இரண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் விடுதலைப் மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் இரண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் விடுதலைப் மேலும் படிக்க...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காணப்பட்ட ஸ்ரீலங்கா ஐனாதிபதி மைதிரிபால மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் பகுதியில் இரும்புப் பெட்டகம் ஒன்றை விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொலிஸாரும் மேலும் படிக்க...
தமிழீழ விடுதலை புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் கிட்டு உட்பட இந்திய கடலில் வீரச்சாவை தழுவிய வீரர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கையில் தொடர்ந்தும் பயணிப்போம் என மேலும் படிக்க...
வடக்கில் படையினர் வசம் இருந்த 80 வீதமான பொது மக்களின் காணிகள் அவர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆச்சரியமும் மேலும் படிக்க...