முல்லைத்தீவு
விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட தமிழீழ தேசிய அடையாள அட்டை ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சாளம்பன்- மேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மர்மக் காய்ச்சலினால்இதுவரையில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...
எதிர்வரும் 28 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் 59 ஆவது படைத்தளபதிஆகியோர் இணைந்து விடுவிப்புக்காக அறிவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பார்கள் மேலும் படிக்க...
ஒவ்வொருவரையும் நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டோம் இனியும் நாம் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை என முல்லைத்தீவில் 280 ஆவது நாளாக போராடும் காணாமல் மேலும் படிக்க...
முல்லைத்தீவு - முள்ளியவளை துயிலுமில்லத்தை இராணுவத்தினர் மேலும் பலப்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது இந்த மேலும் படிக்க...
முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் மேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனைப்பிரதேசத்தில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஐவரில் வள்ளம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(08) மேலும் படிக்க...
முல்லைதீவு புதுகுடியிருப்பு – கைவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று மேலும் படிக்க...
முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று மாலை குண்டு உள்ளிட்ட சில வெடிபொருட்கள் வெடித்ததில் அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மேலும் படிக்க...
முல்லைத்தீவு கடற்கரை வாடிகளில் குடியிருந்த மீனவர்கள் அங்கிருந்து முற்றாக வெளியேறியுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் மேலும் படிக்க...