முல்லைத்தீவு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வடக்கிலும் தனித்து, சொந்தச் சின்னமான சேவல் சின்னத்தில் போட்டிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவை நகர மேலும் படிக்க...
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் மர்மப்படகுகளின் நடமாட்டம் காணப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இருள் சூழ்ந்த சந்தர்ப்பத்தில் மேலும் படிக்க...
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று மாலை 6.05 மேலும் படிக்க...
தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மிகவும் கண்ணீர் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள், முன்னாள் போராளிகள் மேலும் படிக்க...
தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளைத் தேடும் நடவடிக்கைளை முல்லைத்தீவு பொலிஸார் இன்று மேற்கொள்ளப்பட்டது. மேலும் படிக்க...
வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரனின் பதவியை பறிப்பதற்கான முழு வீச்சில் வட மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் மேலும் படிக்க...
மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் நடத்தப்படும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு மற்றும் வணக்க நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதங்கள் மேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் வணக்க நிகழ்வும் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு மேலும் படிக்க...
இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர்களது குடும்பங்கள் மேலும் படிக்க...